காட்டுமன்னார்கோவில் மாரியம்மன் கோவிலில் கடந்த 13-ந்தேதி முதல் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 10-ந்தேதி வரைக்கும் அம்மன் விரதம் இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காட்டுமன்னார்கோவில் மாரியம்மன் கோவிலில் கடந்த 13-ந்தேதி முதல் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 10-ந்தேதி வரைக்கும் அம்மன் விரதம் இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.